ChangeSriLanka is a blog for community interventions which are mobilized by ADIC

சேமிக்கப்பட்ட சிறு தொகையில் நான் சிறு தொழிலை ஆரம்பித்தேன்.

நான் லெதெண்டி தோட்டத்த சேர்ந்தவர். தோட்டத் தொழிலையே எனது பிரதான வருமானமாகக் கொண்டுள்ளேன். அதிகளவு சாராயம் குடித்து வந்தேன், எனது தோட்டத்தின் சுகாதார குழுவினரும், எடிக் நிறுவனத்தின் அதிகாரிகளும் என்னைத் தொடர்ந்து சந்தித்தனர், நான் தினமும் சாராயம் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எனக்குத் தெளிவூட்டினர். ஏற்கனவே எனது வீட்டு அங்கத்தவர்கள் வறுமையில வாடி வந்தனர். நான் குடிப்பதால் எனது பெருந்தொகை அதற்கு செலவிடப்பட்டு வந்தது. ஆகவே அவற்றிலிருந்து வெளியே வர வேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது. அந்த எண்ணத்திற்கு தோட்டத்து சுகாதார குழுவினர், எடிக் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட எனது வீட்டாரும் உதவி செய்தனர். நான் குடிக்கும் அளவையும், தினமும் குடிப்பதையும் நிறுத்தினே;. எனது வீண் செலவு சடுதியாகக் குறைந்தது. சேமிக்கப்பட்ட சிறு தொகையில் நான் கோழி வளர்ப்பு சிறு கைத்தொழிலையும் ஆரம்பித்தேன். அது எனக்கான மேலதிக வருமானமாக இருப்பதுடன் எனது குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.


Leave a reply:

Your email address will not be published.

Site Footer

Sliding Sidebar

ChangeSriLanka is a blog for community interventions which are mobilized by ADIC

You may not reproduce or communicate any of the content on this website, including photos, videos from this website, without the permission of the copyright owner.

© 2019 ChangeSriLanka. All Rights Reserved. Developed & Designed by Exclusivewebarts.com